ஹிருணிகா – ஹிரான் திருமண வாழ்க்கை முடிவுக்கு.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் திருமணம் முறிந்துள்ளது. தனது கணவரான பிரபல கலைஞர் ஹிரான் யடோவிடவை பிரிந்து செல்ல முடிவு…

நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர்  நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (12)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

நந்தசேன செல்லஹேவா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் நந்தசேன செல்லஹேவா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில்…

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு.

2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம்…

கல்முனை கல்வி வலய வருடாந்த இப்தார் வைபகம் !

நூருல் ஹுதா உமர்  கல்முனை வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள், கல்முனை கல்வி வலய அதிபர்கள், உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த இப்தார் வைபவம் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர்…

கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை ”மரக்கூட்டுத்தாபனம்” அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்பு.

கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை மரக்கூட்டுத்தாபனம் அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்பு. க.பொ.த சாதாரண தரப்பரீட்சை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் இடையூறு உடனடியாக…

கிளிநொச்சி மாவட்ட மத்திய தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்தஇல்ல மெய் வலூனர் திறனாய்வு போட்டி.

கிளிநொச்சி மாவட்ட மத்திய தர்மபுர மத்திய கல்லூரியின் வருடாந்தஇல்ல மெய் வலூனர் திறனாய்வு போட்டி 11.03.2025இன்றைய தினம் பள்ளி முதல்வர் திருமதி இந்திரா காந்தி அவர்களின் தலைமையில்…

வேலையில்லா பட்டதாரிகளுக்கு இப்போதாவது நியாயத்தை பெற்றுக் கொடுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (11.03.2025) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி; வேலையில்லாப் பிரச்சினைக்கும், கல்வி முறைக்கும் இடையே…

பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசல் கல்வி நிலைய அங்குரார்பன நிகழ்வு…

எம்.ஆர். சியாஉர் ரஹ்மான்(பறகஹதெனிய) சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பள்ளி வாசல்களின் பங்கு மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. என்ற அடிப்படையிலும் குறித்த பகுதியின் ஜமாஅத்தினருக்கு தேவையான வசதிகளை…

புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள்.

பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.…