திருகோணமலை மூதூரில் நடந்த கொலைக்கான காரணம் “பாசம் இன்மை” வாக்குமூலம் கொடுத்து சிறுமி.

மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ…

போதைப் பொருளுடன் ஒருவர் கைது

தர்மபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக. இன்று13.03.2025 சோதனையிட்ட பொழுது…

அல் ஜலால் மாணவர்களின் விடுகை விழாவும், அனுமதி அட்டை வழங்கலும்.

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலயத்தில் இருந்து இவ்வருடம் க.பொ.த சாதாரண பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் விடுகை விழாவும்…

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை…

ஹிருணிகா – ஹிரான் திருமண வாழ்க்கை முடிவுக்கு.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் திருமணம் முறிந்துள்ளது. தனது கணவரான பிரபல கலைஞர் ஹிரான் யடோவிடவை பிரிந்து செல்ல முடிவு…

நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர்  நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (12)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

நந்தசேன செல்லஹேவா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் நந்தசேன செல்லஹேவா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில்…

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு.

2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம்…

கல்முனை கல்வி வலய வருடாந்த இப்தார் வைபகம் !

நூருல் ஹுதா உமர்  கல்முனை வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள், கல்முனை கல்வி வலய அதிபர்கள், உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த இப்தார் வைபவம் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர்…

கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை ”மரக்கூட்டுத்தாபனம்” அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்பு.

கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை மரக்கூட்டுத்தாபனம் அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்பு. க.பொ.த சாதாரண தரப்பரீட்சை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் இடையூறு உடனடியாக…