யானைகள் நெற்செய்கைக்கு சேதம் விளைவிப்பதாக மக்கள் கவலை!

கிளிநொச்சி கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். நெற்பயிர்கள் 70 நாட்கள் கடந்த…