ஜனதா விமுக்தி பெரமுன (JVP)– ஒரு வரலாற்றுப் பயணம்.

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) என்பது இலங்கையின் முக்கிய இடதுசாரி அரசியல் இயக்கமாகும். மார்க்சிசம், லெனினிசம் மற்றும் சோஷலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, சமூக மாற்றத்தைக் கொண்டுவரும்…

தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார¨த்தை நிறுத்துமாறு கோரியவர் கைது

¨யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்துமாறு கோரிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டடி பகுதியில் சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற…

புதிய தூதுவர்களை நியமித்து ஜனாதிபதி கூறிய முக்கிய விடயங்கள்.

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின்…

ஜனாதிபதி அனுரவின் விஷேட உரை! என்ன சொல்வார்?

கேடிவில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (25) மாலை 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார், அங்கு அவர் எதிர்காலத்திற்கான அரசாங்கத்தின் திட்டங்களை கோடிட்டுக்…

ஈஸ்டர் தாக்குதலை விசரிக்கவும், உண்மையை வெளிக்கொணரவும் தயார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி…