புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவியேற்றார்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க சற்று முன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். முதல் முறையாக 15 நிமிடங்களில் ஒரு பதவிப்…
மாற்றத்திற்கான அதீத சக்தி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க சற்று முன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். முதல் முறையாக 15 நிமிடங்களில் ஒரு பதவிப்…
பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை, புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார்
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த…
எரிபொருள் இல்லாததால் நிறுத்தப் எரிபொருள் இன்மையால் திடீரென நிறுத்தப்பட்டது நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை. நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது நேற்று வியாழக்கிழமை…
தனியார் துறையின் குறைந்த சம்பளத்தை 25000 ரூபா வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்படும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. 🟩 எமது வேலை திட்டங்களையே இன்று…
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கபட்டது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டதால், துறைமுக நகரத்தின் நிதி நடவடிக்கைகளை…
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (05)…
குருநாகல் பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில் உடற்பகுதிகளை பகுப்பாய்வு செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை…
சிலர் வரியைக் குறைப்பதாக சொல்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது வரிக் குறைப்புச் செய்ததாலேயே அவரின் ஆட்சி சரிவைக் கண்டது. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்பதாலேயே…
நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…