சிராஜ் மஷ்கூரின் 50 வருட தேர்தல் அனுபவம் சொல்வது என்ன?
சிராஜ் மஷ்கூர் 1982 இல் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது எனக்கு 9 வயது. எங்கள் ஊருக்கு ஜே.ஆர். ஜயவர்த்தன, டென்ஸில் கொப்பேகடுவ, றோஹன விஜேவீர ஆகிய…
மாற்றத்திற்கான அதீத சக்தி
சிராஜ் மஷ்கூர் 1982 இல் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது எனக்கு 9 வயது. எங்கள் ஊருக்கு ஜே.ஆர். ஜயவர்த்தன, டென்ஸில் கொப்பேகடுவ, றோஹன விஜேவீர ஆகிய…
3 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன்…
கொழும்பில் மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற வர்த்தகர் ஒருவரிடமிருந்து 32 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை பெண் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார். கொழும்பில்…
மொஹமட் பாதுஷா தேர்தலை நடத்த முனைவது போல் வெளியில் காட்டிக்கொண்டு மறைமுகமாக அதனை தாமதப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதையும் காண்கின்றோம். ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒரு…
கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு…
இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்துகொள்வதோடு நாட்டை வலுவூட்டும் இந்தப்…
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை மரவாடி மக்களின் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16) வரசக்தி விநாயகர் கோயில் முன்றலில்…
30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி…
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவதாக…