கிண்ணியா ஜனநாயக பங்குதாரர்களுக்கான மூன்றாவது கூட்டத்துடன் இடம்பெற்றது.

AHRC நிறுவனத்தின் ஒரு அமைப்பில் ஜனநாயக தங்குதாரர்கள் குழுவினை உருவாக்கி பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்கின்றது. குறித்த திட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக பங்குதாரர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அக்குளுவில்…

650 ரூபா பெறுமதியான பொருளை திருடிய குற்றத்திற்காக பொலிஸாரால் பொலிஸ் ஆய்வாளர் கைது.

பேராதெனிய பொலிஸ் பிரிவில் உள்ள பால்பத்கும்புர பிரதேசத்தில் அமைந்துள்ள சூப்பர் மார்கட் இல் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றத்தில் பேராதனை பொலிஸில் இணைந்த நிலையம்…

கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் சிறப்பான முறையில் ஆரம்பம்!

தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 11 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (23) மாவட்ட…

பெற்ற பிள்ளையை கொல்ல முயன்றதாய்! நடந்தது என்ன விரிவாக பார்க்கலாம்.

மட்டககளப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23)…

சீனாவில் புதிய கொரோனா ( வௌவால் வைரஸ் ) கண்டுபிடிப்பு.

வைரஸ் தொடர்பான விஷேட ஆராய்ச்சியாளர் ஷி ஜெங்லி தலைமையிலான சீன ஆராய்ச்சியாளர்கள், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய வௌவால் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளனர்,…

களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21.02.2025)…

இலங்கையின் முதல் நீர் மின்கல திட்டம் அறிமுகம்.

இலங்கையின் முதல் நீர் மின்கல திட்டத்தை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மொத்தம் 600 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம், உபரி இருக்கும்போது…

கொலையாளியை வீரனாக்கி ‘லவ் க்ரஷ்’ ஆக்கிவிட்டீர்கள் – முறையான விசாரணை வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான காரணம் வௌியானது.

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில்…

காட்டு யானை தாக்கியதில் ஆண் மற்றும் பெண் பரிதாபமாக பலி

காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களில் பெண்ணொருவர்…