புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள்.

பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.…

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை கூட்டம்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்…

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(09.03.2025) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தினால் குருக்கள்மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுதல், கோட்டைக்கல்லாறு கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும்…

சிரியா கலவரத்தில் பலி 1000+ ஆக&) அதிகரிப்பு.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு லக்ஸ்டோ நடத்திய  “சங்கமம்” நிகழ்ச்சி !

மாளிகைக்காடு செய்தியாளர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது லக்ஸ்டோ வலையமைப்பு மற்றும் அகில இலங்கை ஐக்கிய மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் மகளிர் பற்றிய சட்டங்கள், குற்றங்கள்,…

நீர்கொழும்பில் ஒரு கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் சந்தேக நபர் கைது.

(நீர்கொழும்பு  நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2350 கிலோ பீடி இலைகளை ஏற்றிய…

குவைட் வாழ் பறகஹதெனிய சங்கத்தின் இப்தார் நிகழ்வு.

எம்.ஆர். சியாஉர் ரஹ்மான்(பறகஹதெனிய) குவைட் நாட்டில் தொழில் நிமிர்த்தம் அங்கு பணிபுரிகின்ற குருநாகல், பறகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர்களின் முன்னெடுப்பில் இயங்கிவரும் குவைட் பறகஹதெனிய சங்கத்தின் ஏற்பாட்டில்…

ஒலுவில் துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்து மீன்பிடி தொழிலை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள் – முகா பிரதித்தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.!

நாட்டில் அதிகமான மீன்பிடி தொழில் மேற்கொள்ளப்படும் கிழக்கு மாகாணத்தில் முறையான துறைமுகம் ஒன்றுகூட இல்லை. அதனால் ஒலுவில் துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்து அந்த பகுதி மீனவர்களின்…

மட்டக்களப்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்ட போட்டிகள்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்ட போட்டியானது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் இன்றைய தினம் ( 06 )வெபர் மைதானத்தில்…

சிறு போக பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் (காணி)…