சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு!
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.ஏ. அஜீஸ் தலைமையில் இன்று (15) சாய்ந்தமருது…
மாற்றத்திற்கான அதீத சக்தி
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.ஏ. அஜீஸ் தலைமையில் இன்று (15) சாய்ந்தமருது…
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் இன்று (15)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை(15.03.2025) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….…
நூருல் ஹுதா உமர் மனிதப்பாவனைக்குதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது. பழுதடைந்த…
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் இன்று (14) பாடசாலையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்,…
மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ…
நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலயத்தில் இருந்து இவ்வருடம் க.பொ.த சாதாரண பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் விடுகை விழாவும்…
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (12)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…
நூருல் ஹுதா உமர் கல்முனை வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள், கல்முனை கல்வி வலய அதிபர்கள், உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த இப்தார் வைபவம் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர்…
பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.…