Career Guidance செயலமர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கல்முனை Friendly Guiders பவுண்டேசனினால் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர்  கல்முனை Friendly Guiders பவுண்டேசனினால் கமு/அல் – அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 9  கல்வி…

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் பொத்துவில் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு. பொத்துவில் பிரதேசத்தில் தேவையுடைய பயனாளிகள் தமக்கு பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம்…

ஜனதா விமுக்தி பெரமுன (JVP)– ஒரு வரலாற்றுப் பயணம்.

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) என்பது இலங்கையின் முக்கிய இடதுசாரி அரசியல் இயக்கமாகும். மார்க்சிசம், லெனினிசம் மற்றும் சோஷலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, சமூக மாற்றத்தைக் கொண்டுவரும்…

திருகோணமலை மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த கிண்ணியா மாணவன்.

திருகோணமலை மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் வாஹிட் அப்ஹாம் சாதனை படைத்துள்ளார் திருகோணமலை, 2024 ஆம் ஆண்டு G.C.E.…

தொலைபேசி சின்னம் (ஐக்கிய மக்கள் சக்தி) செத்துப்போய்விட்டது. – ரவூப் ஹக்கீம்

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம் : கலையரசன் தடையாக இருந்தார்.- வீரமுனை பிரச்சினையில் நிஸாம் காரியப்பரை நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்றேன் – ஸ்ரீலங்கா…

திருகோணமலையில் உயிரியல் பிரிவில் முதல்நிலை பெற்று சாதனை படைத்த மாணவி.!

தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில், திருகோணமலை – கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்று சாதனை…

உண்மையில் இதுதான் சிஸ்டம் சேஞ்சா?

NPP ஆட்சியின் நடைமுறை, வாக்குறுதிகள், மற்றும் நம் எதிர்பார்ப்புகள்! 1. 20வது திருத்தம் 2. PTA (பயங்கரவாத தடுப்புச் சட்டம்) 2024ஆம் ஆண்டு, இலங்கை அரசியல் வரலாற்றில்…

காலி முகத்திடலில் தனது, பலத்தை காட்டவுள்ள ஜனாதிபதி அனுரகுமார

தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி…

ஜிகாத் அமைப்புகளின் இலக்காக இலங்கையும் மாறலாம்

ஜிகாத் அமைப்புகளின் இலக்காக இலங்கையும் மாறலாமெனவும் இவ்வாறு ஜிகாதிகளின் இலக்காக இலங்கை மாறுவதற்கு முக்கிய காரணம், அநுரகுமார அரசாங்கம், இந்தியாவுடன் செய்து கொண்ட இரகசியமான முறையிலான பாதுகாப்பு…

இனவாத முகத்திற்கு முன்னால் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறாள் ”ஸைனப்”

தாய் தந்தை இருவரும் வைத்தியர்கள். அப்போது நாடறிந்த வைத்தியர்கள் இல்லாவிட்டாலும், ஊர் நன்கறிந்த வைத்தியர்கள். ஸைனப், அவர்களின் மூத்த மகள். டவுணில் பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி…