புதிய அரசாங்கம் குறித்த IMFயின் நிலைப்பாடு வௌியானது

இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. தமது காணாமல் ஆக்கப்பட் பிள்ளைகளுக்கு நீதி…

கிண்ணியாவில் உயர்தர இரசாயனவியல் செயல்முறை கண்காட்சி!

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிண்ணியா மத்திய கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இரசாயனவியல் செயல்முறை விளங்கங்களுடனான கண்காட்சி இடம்பெற்றது.…

கிண்ணியா மத்திய கல்லூரியின் வாசிப்பு மாத ஊர்வலம்.

தேசிய வாசிப்பு மாதம் வருடா வருடம் ஒக்டோபர் மாதம் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான வாசிப்பு மாத கருப்பொருளாக ” உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே!” என…

YouTube! இன் சொந்தக்காரர் இவரா?

YouTube! இது ஒரு பணம் சம்பாதிக்கும் தளமாக இன்றைக்கு விளங்குகிறது. உலக வரை படத்தில் காண முடியாத கிராமவாசிகள் கூட இதன் மூலம் இன்றைக்கு மில்லியனர்களாக ஆகி…

கிண்ணியாவில் 20% விலைக் கழிவுடன் ஆடைகள்.

கிண்ணியாவில் தீபாவளியை முன்னிட்டு 20 வீத விலைக்கழிடன் ஆடைகளை வழங்குகின்றது 2K Brand. கிண்ணியா அமானா தக்காபுல் இற்கு முன்னாள் அமைந்துள்ள 2K Brand இற்கு வருகை…

வாகன இறக்குமதி – புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான்!

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்யும் முறை குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) விளக்கமளித்தார். இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

பல சலுகைகளுடன் 10 நாள் புனித உம்ரா பயணம். 300000 ரூபா மாத்திரம்.

பல வருடங்கள் ஹஜ் உம்ரா அனுபவம் கொண்ட RR Travels and Tours நிறுவனத்தினால் ரூபாய் மிகக் குறைந்த செலவில் உங்களது உம்ரா பயணத்தினை ஏற்பாடு செய்து…

107 வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த…

அமைச்சரவையின் தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படும்

ஜனாதிபதி அனுர தலமையிலான இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மூன்று பேர் கொண்ட மிகச்சிறிய இடைக்கால அமைச்சரவையை இலங்கை கொண்டுள்ளது. தேசிய…