107 வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த…

அமைச்சரவையின் தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படும்

ஜனாதிபதி அனுர தலமையிலான இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மூன்று பேர் கொண்ட மிகச்சிறிய இடைக்கால அமைச்சரவையை இலங்கை கொண்டுள்ளது. தேசிய…

ஜனாதிபதியுடன் கலந்துரையாட இலங்கை வரும் IMF குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு ஒக்டோபர் 2-4 திகதிகளில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.…

எரிபொருட்களின் விலை குறைப்பு (முழு விபரம்)

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அனுரவின் விஷேட உரை! என்ன சொல்வார்?

கேடிவில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (25) மாலை 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார், அங்கு அவர் எதிர்காலத்திற்கான அரசாங்கத்தின் திட்டங்களை கோடிட்டுக்…

டஜன் கணக்கான அரசு வாகனங்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும்…

SLRC & SLBCக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுறவின் புதிய…

இலங்கை சுங்கத்தின் விசேட அறிவிப்பு

உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. அந்த நேர்காணலுக்கான…

நவம்பர் 14 பாராளுமன்றத் தேர்தல்! ஒக்டோபர் 4 முதல் திகதி வேட்புமனு

பாராளுமன்றத்தை இன்று (24) நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 14…

ஜனநாயகமில்லாத ஜனாதிபதித் தேர்தல் முறை

எம்.ஏ.எம். பௌசர் 23.09.2024 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளது. புதிய ஜனாதிபதியும் தனது பொறுப்புக்களை ஏற்றுள்ளார்.…