ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் – ருவான்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்…

Port City இல் ‘The Mall’ வரியில்லா வர்த்தகத் தொகுதி!

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கபட்டது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டதால், துறைமுக நகரத்தின் நிதி நடவடிக்கைகளை…

வரியை குறைத்தால் மீண்டும் நாடு வங்குரோத்து நிலை அடையும்.

சிலர் வரியைக் குறைப்பதாக சொல்கிறார்கள். கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தபோது வரிக் குறைப்புச் செய்ததாலேயே அவரின் ஆட்சி சரிவைக் கண்டது. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்பதாலேயே…

சஜித்திற்கு வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை!

நாடு நெருக்கடியில் இருந்த போது பிரதமர் பதவி விலகிய சந்தர்ப்பத்தில் அந்தப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறிய போதிலும்,…

சஹ்மி ஷஹீதின் அர்ப்பணிப்பையும், திறமையையும் பாராட்டிய ஜனாதிபதி

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை சஹ்மி ஷஹீத், ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கையைச் சுற்றி 45 நாட்களில்…

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர் – ரணில்

“எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர். எனவே, சவாலை அவர் ஏற்றிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. 2022 மே 9, மஹிந்த…

ஜனாதிபதி யார் என்பது போட்டி கிடையாது, மக்களை வாழ வைப்பதே போட்டி!

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும்,…