13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்!

அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சீனாவின் புதிய வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…

இன்று காலை திருப்பியனுப்பட்ட விமானங்கள் – காலநிலையில் மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (07) காலை நிலவிய அடர்ந்த பனிமூட்டமான நிலைமை காரணமாக அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்களை வேறு விமான…

ஏலத்திற்கு வரும் V8 சொகுசு வாகனங்கள்!

அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் அதன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி…

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் தொடர்பான தீர்மானம்

“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

முதிர முன்பே காலபோக நெல் அறுவடை செய்யும் கிளிநொச்சி விவசாயிகள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 70000 ஏக்கர் மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது கபில நிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி…

கல்முனை சாஹிராவுக்கு பஸ் வண்டி கொள்வனவு செய்ய ஸஹ்ரியன்ஸ் லயன்ஸ் நிதி உதவி

கல்முனை சாஹிராவுக்கு பஸ் வண்டியொன்றை கொள்வனவு செய்ய ஸஹ்ரியன்ஸ் லயன்ஸ் 2003 – 2006 பிரிவினரால் நிதி உதவி (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 75…

புது வருடத்தில் மாணவர்களுக்கான பல சலுகைகள் -கல்வி அமைச்சு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால்…

கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!!

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market இன்று (28) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…

திருகோணமலையில் ஊடகம் சார்ந்தவர்களுக்கு விருது!

திருகோணமலை மீடியா போரத்தின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு கிண்ணிய பொது நூலகம் மண்டபத்தில் இடம் பெற்றது. திருமலை மீடியா…