எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர் – ரணில்
“எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர். எனவே, சவாலை அவர் ஏற்றிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. 2022 மே 9, மஹிந்த…
மாற்றத்திற்கான அதீத சக்தி
“எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர். எனவே, சவாலை அவர் ஏற்றிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. 2022 மே 9, மஹிந்த…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் முதலாவது…
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் லான ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜன அரகலயே புரவெசியோ என்ற…
சிராஜ் மஷ்கூர் 1982 இல் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது எனக்கு 9 வயது. எங்கள் ஊருக்கு ஜே.ஆர். ஜயவர்த்தன, டென்ஸில் கொப்பேகடுவ, றோஹன விஜேவீர ஆகிய…
மொஹமட் பாதுஷா தேர்தலை நடத்த முனைவது போல் வெளியில் காட்டிக்கொண்டு மறைமுகமாக அதனை தாமதப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதையும் காண்கின்றோம். ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒரு…
இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்துகொள்வதோடு நாட்டை வலுவூட்டும் இந்தப்…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி…
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவதாக…
இன்றைய தினம் கூடிய உச்ச பீடம் எதிர்வரும் ஜனதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன்…
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியை…