கந்தளாய் பிரதேச சபை தலைமை ஐக்கிய மக்கள் சக்திக்கு – கட்சிகள் கூட்டணி உடன்பாடு.

கந்தளாய் பிரதேச சபையின் தலைவர் பதவியும் அதிகாரமும் தங்களது கட்சி மூலம் கைப்பற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya – SJB)…

சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையும் கொடி விற்பனையும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு!

சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையும் கொடி விற்பனையும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு! நூருல் ஹுதா உமர் சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை…

பிள்ளையானின் கட்சி காரியாலயத்தில் சி.ஐ.டி சோதனை

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில்…

மாணவர்கள் சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தில்.

மாணவர்கள் சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தில் ! நூருல் ஹுதா உமர் பாடசாலையிலுள்ள கழிவறைக்குச் செல்ல மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதை…

சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு.

சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு! நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளை வலுவூட்டும் நோக்கில் சமுதாய அமைப்பின்…

Career Guidance செயலமர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கல்முனை Friendly Guiders பவுண்டேசனினால் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர்  கல்முனை Friendly Guiders பவுண்டேசனினால் கமு/அல் – அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 9  கல்வி…

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் பொத்துவில் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு. பொத்துவில் பிரதேசத்தில் தேவையுடைய பயனாளிகள் தமக்கு பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம்…

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்ய ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்.

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்து வினைத்திறனாக செயற்பட வைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த…

சாய்ந்தமருதில் சுகவனிதையர்  பிணியாய்வு நிலைய விழிப்புணர்வு கருத்தரங்கு.

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகவனிதையர்  பிணியாய்வு நிலைய விழிப்புணர்வு கருத்தரங்கு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரசவத்திற்கு முன்னரான பராமரிப்பு தொடர்பான கர்ப்பகால…

மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்!

நூருல் ஹுதா உமர். தரம் 6 மற்றும்  7 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில்…