மருத்துவ துறையில் முதலிடம், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை பெற்றது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி !

நூருல் ஹுதா உமர் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)…

மாணவர்களின் பங்களிப்பில் பொலிவுற்ற தென்கிழக்கு பல்கலையின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம்!

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப்…

திருகோணமலை மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த கிண்ணியா மாணவன்.

திருகோணமலை மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் வாஹிட் அப்ஹாம் சாதனை படைத்துள்ளார் திருகோணமலை, 2024 ஆம் ஆண்டு G.C.E.…

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது : உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு!

நூருல் ஹுதா உமர் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை  தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட…

தொலைபேசி சின்னம் (ஐக்கிய மக்கள் சக்தி) செத்துப்போய்விட்டது. – ரவூப் ஹக்கீம்

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம் : கலையரசன் தடையாக இருந்தார்.- வீரமுனை பிரச்சினையில் நிஸாம் காரியப்பரை நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்றேன் – ஸ்ரீலங்கா…

திருகோணமலையில் உயிரியல் பிரிவில் முதல்நிலை பெற்று சாதனை படைத்த மாணவி.!

தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில், திருகோணமலை – கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்று சாதனை…

நெற்செய்கையில் பாதிப்பினை ஏற்படுத்திவரும்  அறக்கொட்டியான் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வூட்டல்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கையில் பாதிப்பினை ஏற்படுத்திவரும்  அறக்கொட்டியான் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தில் 26.04.2025இன்று காலை 10.00…

13 வருடங்களின் பின்னர் நடந்த மாவடிப்பள்ளி அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி : சம்பியனானது சபா இல்லம்!

நூருல் ஹுதா உமர். கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி 13 வருடங்களின் பின்னர் கடந்த 26.04.2025…

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சூராவளி பிரச்சாரம்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  ரவூப் ஹக்கீம்,கிழக்கு மாகாணத்திற்கான தீவிர பிரசார நடவடிக்கையின் இரண்டாவது நாளான…

தென்கிழக்கு பல்கலையில் இந்து- ஸ்ரீலங்கா உருதுக் கவிதைகள் தொடர்பான செயலமர்வு.

நூருல் ஹுதா உமர்  இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் மொழித் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்து- ஸ்ரீலங்கா உருதுக் கவிதைகள் தொடர்பான செயலமர்வொன்று மொழித்…