பீடி இலைகள் மீட்பு!

புத்தளம் – கற்பிட்டி, குடாவ களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 28 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சத்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி…

ஒரு கிலோ ஹெராயினுடன் சிக்கிய பொலிஸார்

1 கிலோ ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது…

அம்பாறை சிக்கிய பாரியளவிலான போதைப்பொருள்!

30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட…

புத்தளத்தில் 2,689 கிலோ பீடி இலைகள் மீட்பு

புத்தளம் – கற்பிட்டி வடக்கு எல்லைப்பகுதியின் குதிரமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய படகு ஒன்றிலிருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று முன்தினம் (12) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…