வேலையில்லா பட்டதாரிகளுக்கு இப்போதாவது நியாயத்தை பெற்றுக் கொடுங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (11.03.2025) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி; வேலையில்லாப் பிரச்சினைக்கும், கல்வி முறைக்கும் இடையே…
மாற்றத்திற்கான அதீத சக்தி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (11.03.2025) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி; வேலையில்லாப் பிரச்சினைக்கும், கல்வி முறைக்கும் இடையே…
பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.…
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்…
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தினால் குருக்கள்மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுதல், கோட்டைக்கல்லாறு கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும்…
மாளிகைக்காடு செய்தியாளர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது லக்ஸ்டோ வலையமைப்பு மற்றும் அகில இலங்கை ஐக்கிய மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் மகளிர் பற்றிய சட்டங்கள், குற்றங்கள்,…
நாட்டில் அதிகமான மீன்பிடி தொழில் மேற்கொள்ளப்படும் கிழக்கு மாகாணத்தில் முறையான துறைமுகம் ஒன்றுகூட இல்லை. அதனால் ஒலுவில் துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்து அந்த பகுதி மீனவர்களின்…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்ட போட்டியானது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் இன்றைய தினம் ( 06 )வெபர் மைதானத்தில்…
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அதன் ஒரு அங்கமாக கிளீன்…
மேச்சல்தரை இன்மைக்கும் முகம்கொடுத்துக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளைக் கொண்டு பெரும் பட்டி பட்டியாக தமது கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் பண்ணையாளர்கள் ஒருபுறமிருக்கின்றார்கள். அதுபோல்…
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகம் செய்யும் பள்ளிவாசல்கள் முதலானவை இன்று (04) பரிசோதனைக்கு…